Browsing Tag

JVP News Tamil Today

நலன்புரி நன்மைகள் விண்ணப்ப கணக்கெடுப்பு காலம் நிறைவு

334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு மூலம் பெறப்பட்ட 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல்…
Read More...

கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

-யாழ் நிருபர்- இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவரது…
Read More...

காஜலின் தலையில் செங்கல்லால் தாக்கிய மாமனார்

தொழிலுக்கு செல்ல வேண்டாம் என மாமனார் மருமகளை தாக்கி பலத்த காயங்களுக்கு உட்படுத்திய சம்பவம் இந்தியா - டில்லியில் பதிவாகியுள்ளது. 26 வயதுடைய காஜல் என்ற பெண் தொழிலுக்கு சென்று தனது…
Read More...

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு…
Read More...

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – அங்கஜன் இராமநாதன் கண்டனம்

-யாழ் நிருபர்- தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற…
Read More...

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி

-யாழ் நிருபர்- கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவி மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ்…
Read More...

சமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி பணம் மோசடி : எச்சரிக்கை

-யாழ் நிருபர்- சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு…
Read More...

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடாவிற்கான பிரதிநிதி நியமனம்

-யாழ் நிருபர்- முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் உத்தியோகபூர்வமாக…
Read More...

மூன்றாம் பாலினத்தை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவேன் – வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என வடமாகாண…
Read More...

மட்டு:களுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி,…
Read More...