Browsing Tag

jvp news in tamil

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்புவிழா!

-யாழ் நிருபர்- நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது.…
Read More...

கலை பிரிவு மாணவர்களும் தாதியர் பயிற்சிக்கு இணைப்பு

தாதியர் ஆட்சேர்ப்பின் போது கலைப் பிரிவில் கல்வி கற்றவர்களும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகளுடன் இன்று…
Read More...

யாழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார!

இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More...

5 வருட சம்பளமற்ற விடுமுறை தொடர்பிலான சுற்றறிக்கை

பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின் படி 11.07.2023 ம் திகதி முதல் அரச உத்தியோகத்தர் ஒருவர் 5 வருட சம்பளமற்ற விடுமுறை…
Read More...

யுவதியின் மரணம்: சுகாதார அமைச்சரின் விளக்கம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட…
Read More...

மட்டக்களப்பில் மிளகாய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை பிரதேசத்தில் பச்சை மிளகாய்களின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக மிளகாய் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…
Read More...

வடக்கிற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
Read More...

உயிரிழந்த யுவதிக்கு கொடுத்த மருந்து இதுதான்

பேராதனை வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த யுவதிக்கு செஃப்ட்ரியாக்சோன் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டது, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும்…
Read More...

குர்ஆன் எரிப்பு கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள்!

அரபு நாடுகளில் பக்ரீத் பண்டிகை நேற்று செவ்வாய்க்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை கொந்தளிக்க செய்யும்படியான ஒரு நிகழ்வு…
Read More...

கடந்தகால நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறீர்களா?

தோல்வி அடைந்த உறவு அல்லது பிரேக் அப் அல்லது அதிர்ச்சிகரமான வாழ்க்கை அனுபவம் என நம் அனைவருக்கும் மோசமான நினைவுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு சிலர் அந்த நினைவுகளை எளிதாக கடந்து…
Read More...