Browsing Tag

jvp news in tamil

மற்றுமொரு தாயும் 8 மாத குழந்தையும் காணவில்லை

நாட்டில் மேலும் ஒரு தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹங்குரான்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8…
Read More...

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வலைவீச்சு : மிரட்டி பணம் பறிப்பு

ஓரினச்சேர்க்கையாளர்களை வலையில் விழுத்தி, வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிக்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செயலியொன்றையும்…
Read More...

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மூன்று வயது சிறுமி

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை பிரதேசத்தில் வசிக்கும் செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் புதல்வியான பவிஷ்ணா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து…
Read More...

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 தாய்லாந்து யுவதிகள் உட்பட ஆறுவர் கைது

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் “ஸ்பா” என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை இரவு…
Read More...

காதலனுக்கு போதை வழங்கி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் தொழிலதிபரான காதலனை போதையில் ஆழ்த்தி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி. ஹல்த்வானியின் டீன் பானி பகுதிக்கு அருகே ஜூலை 15 ஆம்…
Read More...

தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலையின் அருகில் உள்ள வடிகால் பகுதியில் ஆணின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தை…
Read More...

அங்குருவத்தோட்ட இளம் தாயும் குழந்தையும் கொலை : சம்பவத்தின் பிண்ணனி

அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் 4 நாட்களாக காணாமல் போயிருந்த 24 வயதான இளம் தாய் மற்றும் அவரது 11 மாத மகளின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை காலை அங்குருவாதொட்டை, இரத்மல்தெனிய…
Read More...

ஒரே சவப்பெட்டியில் தாயும் குழந்தையும்

அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன தாயும் மற்றும் குழந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு…
Read More...

இரண்டு வாகனங்களுடன் கார் மோதி விபத்து: சிறுவன் படுகாயம்

நானுஓயா பிரதான வீதியில் நேற்று சனிகிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் சிறிய காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இணையத்தில் வைரலாகும் “பாகுபலி தாலி”

உணவு மீதான மோகம் மக்கள் மத்தியில்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில்  உணவுகளை பற்றிய ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் பல வீடியோக்கள்…
Read More...