Browsing Tag

jvp news in tamil

நீர் குளிக்கமாட்டீரா? யாசகரை பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த யாசகர் மீது பெற்றோலை ஊற்றி, கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான…
Read More...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையானது 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.58 டொலராகவும் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய்…
Read More...

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் முறையிட தொலைபேசி எண் அறிமுகம்

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு…
Read More...

வீதியின் போக்குவரத்து தடை

கொழும்பு - டுப்ளிகேஷன் வீதியில் வாகனமொன்றின் மீது மரம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...

அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்: தனியார் துறையினரும் பின்பற்ற கோரிக்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச…
Read More...

விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு பயணித்த குறித்த…
Read More...

மின்சாரசபை ஊழியர்கள் கொழும்பில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்

அனைத்து மின்சாரசபை ஊழியர்களையும் எதிர்வரும் புதன்கிழமை கொழும்புக்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சாரசபை  ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபைத்…
Read More...

வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கப்பெறும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்தக்…
Read More...

காட்டுயானையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைப்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம- சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காட்டு யானை தாக்குதலில் சொத்து சேதம் ஏற்பட்டமைக்கான நஷ்டயீட்டு கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்றைய தங்கம் விலை…
Read More...