Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இரண்டு பிள்ளைகளின் தந்தையை மண் வெட்டியால் வெட்டிய மாணவனுக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை மண்வெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை எதிர்வரும்…
Read More...

சாய்ந்தமருத்துக்கு தொடர்ந்தும் 06 வட்டாரங்கள் இருக்க வேண்டும் : பிரதமருக்கு அவசர கடிதம்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் அடைப்படையில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் எண்ணிக்கையை…
Read More...

பிறந்ததில் இருந்து கண்களை மூடாத அதிசய ஆட்டுக்குட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், புத்தூர் - நவக்கிரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஆடு ஒன்று அதிசயம் மிக்க குட்டியை ஈன்றுள்ளது. குறித்த ஆட்டுக் குட்டியின் நெற்றியில் இரண்டு கண்கள்…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

அரச பேருந்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு.

தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் நேற்று  இரவு மீட்டுள்ளனர். தலைமன்னாரில்…
Read More...

ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம்…
Read More...

இரண்டு நாட்களுக்கு மின்தடை இல்லை

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மீண்டும், ஜனவரி 2 ஆம் திகதி…
Read More...

நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறைப்பாடு

சந்தையில் கொப்பரை விலை உயர்வால் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…
Read More...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – ரஷ்யா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு…
Read More...

நோயாளியை காப்பாற்ற வீட்டில் அணிந்திருந்த ஆடையுடன் ஓடி வந்த மருத்துவர்

பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவலைக்கிடமான மூவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவமனைக்கு சென்று அந்த…
Read More...