Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ரயில் மோதி ஒருவர் பலி!

கொழும்பு ஹோமாகம வளவ்வ சந்தியில் கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நேற்று புதன்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரகட ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய…
Read More...

தொலைபேசிகளால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: 6 குழந்தைகளுக்கு சிகிச்சை

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும்…
Read More...

இன்றைய நாளில் ஜூன் 8

உலக மூளை புற்றுநோய் தினம் : மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகத் தீவிரமான உடல்நல கோளாறுகளை விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு…
Read More...

இன்றைய நாளில் ஜூன் 7

ஜூன் 7 - உலக உணவு பாதுகாப்பு தினம் : அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகஇ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவு பாதுகாப்பு…
Read More...

யாழ்.சென்னை விமான சேவை இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும்

-யாழ் நிருபர்- யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர்…
Read More...

தாயை தாக்கிய மகன்: விசாரணைக்கு சென்ற பொலிஸாரின் வாகனம் சேதம்

கதிர்காமம் பகுதியில் மகன் ஒருவர் தாயை தாக்கியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் முச்சக்கரவண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாயொருவர் தனது மகன்…
Read More...

தண்டவாளத்தில் போதையில் வயோதிபர்: ரயில் சாரதிக்கு குவியும் பாராட்டு

மன்னம்பிட்டியவில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணியளவில் புகையிரதம் செல்லும் போது தண்டவாளத்தில் உறங்கிங் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் செயற்பாட்டால் உயிர்…
Read More...

மூதாட்டியின் கழுத்தில் சுருக்கு: நகை திருட்டு!

யாழ் வடமராட்சி துன்னாலையில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்கு போட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் பொலிஸாரினால்…
Read More...

பரீட்சை எழுதும் மாணவிக்கு உதவிய பொலிஸ் அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்

மொரகஹஹேன பிரதேசத்தில் க.பொ. த. சாதாரண பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கோனாபொல பழனொறுவ மகா…
Read More...

மத சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கும் நீடித்தது விளக்கமறியல்

மதம் சார்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நதாசா மற்றும் புரூணோவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நதாசா,…
Read More...