Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று…
Read More...

தங்க சங்கிலியைக் கேட்டு தலை முடியை வெட்டிய அக்கா

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டார் என நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தங்கையின் தலைமுடியை அவரது அக்கா வெட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட தங்கை பொலிஸ்…
Read More...

வாகன விபத்து: இளம் தம்பதியினர் பலி

கொழும்பு கடுவெல பிரதேசத்தில் நேற்று முன் தினம் வெள்ளிகிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது  27 வயதுடைய கணவனும் 25…
Read More...

மற்றுமொரு தாயும் 8 மாத குழந்தையும் காணவில்லை

நாட்டில் மேலும் ஒரு தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹங்குரான்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8…
Read More...

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வலைவீச்சு : மிரட்டி பணம் பறிப்பு

ஓரினச்சேர்க்கையாளர்களை வலையில் விழுத்தி, வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிக்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செயலியொன்றையும்…
Read More...

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மூன்று வயது சிறுமி

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை பிரதேசத்தில் வசிக்கும் செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் புதல்வியான பவிஷ்ணா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து…
Read More...

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 தாய்லாந்து யுவதிகள் உட்பட ஆறுவர் கைது

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் “ஸ்பா” என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை இரவு…
Read More...

காதலனுக்கு போதை வழங்கி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் தொழிலதிபரான காதலனை போதையில் ஆழ்த்தி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி. ஹல்த்வானியின் டீன் பானி பகுதிக்கு அருகே ஜூலை 15 ஆம்…
Read More...

தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலையின் அருகில் உள்ள வடிகால் பகுதியில் ஆணின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தை…
Read More...

அங்குருவத்தோட்ட இளம் தாயும் குழந்தையும் கொலை : சம்பவத்தின் பிண்ணனி

அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் 4 நாட்களாக காணாமல் போயிருந்த 24 வயதான இளம் தாய் மற்றும் அவரது 11 மாத மகளின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை காலை அங்குருவாதொட்டை, இரத்மல்தெனிய…
Read More...