Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

8 பேர் வேலை செய்யவேண்டிய இடத்தில் 5 பேர் வேலை செய்வதாக விசனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை வடக்கு மாகாணசபை அரசாங்கம் வழங்காமல் இருப்பதால் அவர்கள் தமது சேவை நேரத்தை விடுத்து மேலதிக…
Read More...

கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை கட்டியது தமிழரசு கட்சி

-யாழ் நிருபர்- உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று…
Read More...

கடல் நீரேரியில் இருந்து சடலம் மீட்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை  காலை அப்பகுதியில் நீராடச்…
Read More...

துப்பாக்கிசூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய - பனமுர - ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை குறித்த நபர் தனது குழந்தையை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி விட்டு…
Read More...

உள்ளுராட்சி மன்றத்தேர்தலை நடத்துவதற்கு சட்டத் தடையில்லை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டத் தடையில்லை என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பொதுச்…
Read More...

கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசாரிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு…
Read More...

மின் கட்டண திருத்தம் தொடர்பாக இரண்டாவது கலந்துரையாடல்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார சபையின் உயர்மட்ட முகாமைத்துவம் மற்றும் பொறியியலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு தடவைகள் சந்தித்து மின்சார கட்டண…
Read More...

முட்டை இறக்குமதிக்கு தடை

பறவைக் காய்ச்சல் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யக் கூடாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது,…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது…
Read More...

2 ½ ஏக்கர் காணியில் கஞ்சா தோட்டம் : விசேட அதிரடிப்படையினர் முற்றுகை

மத்தள விமான நிலைய பகுதியில் பாரிய கஞ்சா செடி தோட்டமொன்று விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிட்டு அழிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை கதிர்காமம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த…
Read More...