Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் : உச்ச நீதிமன்றிலிருந்து முதலாவது இடைக்காலத் தடை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறப்படுவதை தடுத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை எம்.ஏ.மொஹமட் சலீம்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடைமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.கலாமதி பத்மராஜா தமது கடைமைகளை இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பு…
Read More...

2023 ஆம் ஆண்டில் இதுவரை 45,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

2023 ஆம் ஆண்டிற்கான இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 47,353 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. சுற்றுலாப்…
Read More...

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை…
Read More...

வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

-கிளிநொச்சி நிருபர்- மின்சார ஒழுக்கு காரணமாக வாகனம் ஒன்று வீதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு…
Read More...

பசறை-பிட்டமாறுவ வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பசறையிலிருந்து பிட்டமாறுவ செல்லும் வீதியில் மஹதோவ சந்தியில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மஹதோவையிலிருந்து லுணுகலை வரையான 7 கிலோ மீற்றர்…
Read More...

மட்டக்களப்பு : காதலன் வெளிநாடு செல்வது பிடிக்காததால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்யுவதி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதான பொலிஸார்…
Read More...

அசாதாரண வரித்திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வைத்தியர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று…
Read More...

14 நாட்களுக்கு மின்துண்டிப்பு இல்லை

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…
Read More...

பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...