Browsing Tag

battinews today

கொழும்பில் பாடசாலை அருகே கடத்தல் முயற்சி: தாயின் தைரியமான செயலால் முறியடிப்பு

கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை அருகே இடம்பெற்ற கடத்தல் முயற்சி குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பெண்ணொருவர் தனது மகளை…
Read More...

55 வேட்பாளர்கள் இது வரை கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 06 ஆம் திகதி) 604 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

சீதுவை இரட்டை கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு சீதுவை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி…
Read More...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை காயம்

பொலன்னறுவை - சிறிகுருஸ்யாய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 35 வயது யானை ஒன்றே…
Read More...

ராகமையில் மர்மமான முறையில் ஒருவர் மரணம்

கம்பஹா - ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனே வீதி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்தனர். ராகமை, கனே…
Read More...

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.6784 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1849 ரூபாவாகவும்…
Read More...

ஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட

ஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக நுழைந்து பெரும் தலைவலியை கொடுக்கும் பெருச்சாலியை ஒரே நாளில் ஓட ஓட விரட்டுவது எப்படி என தெரிந்து…
Read More...

போதைப்பொருள், கையடக்க தொலைபேசியுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டை - வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கசிரிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நுவரெலியாவில் இருபது சதவீத வாக்குப் பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் மூன்று மணி நேரத்தில் இருபது சதவீத வாக்குப் பதிவு. நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான…
Read More...

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் 2 மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் பலாங்கொடை…
Read More...