Browsing Tag

BattiNews Latest

இரு நாட்களாக காணாமல் போயுள்ள 15 வயது மாணவி

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பாடசாலைக்குச் செல்வதா கூறிவிட்டு சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…
Read More...

இளநரை நீங்க பாட்டி வைத்தியம்

இளநரை நீங்க பாட்டி வைத்தியம் ⚫தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் இளையோர் வரை அனைவரும் இளநரையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர வயதுக்கு பிறகு வரக்கூடிய நரையை தவிர்க்க முடியாது.…
Read More...

மரகுற்றிகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரை குற்றிகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும்…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

புத்தளம் - அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலுகம பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

கண்டி வைத்தியசாலையில் மோதல் : பொலிஸார் குவிப்பு

கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு புதுகுடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 3 மணியளவில் சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலையனைச் சமர், மட்டை…
Read More...

9 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

கம்பஹா மாவட்டம் ராகம பிரதேசத்தில் தாய் தனது 9 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை கொலை செய்துள்ளார்.…
Read More...

ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகளுக்கு மூன்றரை கோடி நிதி ஒதுக்கீடு

ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகள் முடக்கப்பட்டதனால் வர்த்தகர்களும் பொதுமக்களும் நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னுரிமை அடிப்படையில்…
Read More...

திருகோணமலையில் 8 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை

சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை, கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிராயுதபாணியான 8 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிபுரம் பொலிஸ் நிலைய…
Read More...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 5 வயதுச் சிறுமி திடீரென மரணம்

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆவரங்கால்…
Read More...