Browsing Tag

BattiNews Latest

சிங்கப்பூர் பொலிஸ் பணியில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் துணை பொலிஸ் அதிகாரி பணியிட வெற்றிடத்திற்காக இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 100 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More...

5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கொழும்பு பாமன்கடை பகுதியில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமுக்கும் அதிகமான…
Read More...

அன்னையர் தினம் 2024

அன்னையர் தினம் 2024 👩‍👧‍👧👩‍👧‍👧அன்னையர் நாள் என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபரின் தாய்இ தாய்மைஇ தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் தாக்கம் ஆகியவற்றைப்…
Read More...

அநுரகுமாரவுடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...

கால்வாயில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள்: மாணவன் பலி

குருநாகல் கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலேகடவல…
Read More...

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும்

-கிண்ணியா நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று  வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் படகுகளுடன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் - சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த இருவரை நேற்று வியாழக்கிழமை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படை…
Read More...

திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் ரி20 கிரிக்கெட் போட்டி அங்குராப்பணம்

-கிண்ணியா நிருபர்- ரி20 கிரிக்கெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த போட்டி தொடர் ரிங்கோ சுப்பர் 40 கிரிக்கெட்…
Read More...