Browsing Tag

BattiNews Latest

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸார்…
Read More...

இலங்கை கிரிக்கெட் குழாமில் இருவரின் விசாக்கள் நிராகரிப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின்…
Read More...

நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை…
Read More...

பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : போராட்டம் கைவிடப்படுகிறதா?

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 46 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நுவரெலியா அஹுங்கல்ல பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் அஹுங்கல்ல பாபா…
Read More...

யாழ். மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு

கிராம உத்தியோகத்தர்களுக்காக நாடளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான…
Read More...

மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.…
Read More...

கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட முக்கிய தரப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் இன்று வியாழக்கிழமை அரசாங்க நிதி பற்றிய குழுவான கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: இம்ரான்

-மூதூர் நிருபர்- தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு…
Read More...