Browsing Tag

BattiNews Latest

பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் இலங்கைத் தமிழன்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் தர்ஷன் செல்வராஜாவுக்கு…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடியதை…
Read More...

விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : எச்.எம்.எம். ஹரீஸ்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வென விவசாய அமைச்சர் வாக்குறுதியளித்த நஷ்ட ஈடு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொண்டு…
Read More...

பன்னீர் எப்படி செய்வது

பன்னீர் எப்படி செய்வது 💦அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே…
Read More...

பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளர் தமிழ் அரசு கட்சியினருடன் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- பிரித்தானிய தூதரகத்தின் முதல் செயலாளர் தொம் சோப்பர் அவர்களின் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத்தமிழரசுக் கட்சியின்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இணைப்பு துண்டிப்பு இடை நிறுத்தம்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வு…
Read More...

மன்னாரில் காணி உறுதி பத்திரங்களை பதிவு செய்யும் நிகழ்வு

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இவ் ஆண்டில் இருபது லட்சம் காணி உறுதிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பூரண அளிப்பு…
Read More...

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 மரக் குற்றிகள் மீட்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் நேற்று முன்தினம் புதன் கிழமை…
Read More...

சிவன் கோயிலின் சமூகப் பணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை சிவன்கோவில் (விசுவநாத சுவாமி கோயில்) நிருவாகத்தினரின் பல்கலைக்கழக அனுமதியினை பெற்ற ஏழை மாணவர்களுக்கு உதவிப்பணம் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த…
Read More...

வருமானத்தில் குறியாக உள்ள மன்னார் நகரசபை: நாற்றமெடுக்கும் நகர் பகுதி

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதுடன் நகரத்தை சுத்தப்படுத்துவது, நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலோ…
Read More...