Browsing Tag

BattiNews Latest

இன்று பூமியை தாக்கும் சூரிய காந்த புயல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் பிப்ரவரி 10 ஆம் திகதிக்குள் நொடிக்கு 451 - 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க…
Read More...

46 சதவீத பெண்களும், 10 சதவீத மாணவர்களும் உடல் பருமனுடன் உள்ளனர்

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான…
Read More...

மரக்கறி தன்சல்: இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு மக்கள் வரிசை

கொழும்பில் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் 20,000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும்…
Read More...

மன்னாரில் நுங்கு திருவிழா

-மன்னார் நிருபர்- வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30…
Read More...

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் சட்டம்

வாக்கு மூலத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் பொலிஸாருக்கு அழைக்கப்படும் போது, ​​அந்த நபர் கேள்வி எழுப்பினால் அழைப்பிற்கான காரணத்தை உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என…
Read More...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

அம்பலாந்தோட்டைப் பகுதியில் 1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய…
Read More...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொடுக்க முடியும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமும்…
Read More...

கிழக்கு தாய்லாந்தில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் பலி

கிழக்கு தாய்லாந்தின் ராயோங் பகுதியில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 200 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக…
Read More...

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தமிழ்நாடு சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 14 பேர் சிவகாசி…
Read More...

நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு

திருகோணமலையில் நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது. கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இணைந்து திருகோணமலை நகரில்…
Read More...