Browsing Tag

BattiNews Latest

பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம்

மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம் ஒன்றினை இன்று ஞாயிற்று கிழமை மேற்கொண்டனர். தேசிய நல்லிணக்க மன்றத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் ஆர் ஹெரத்தினின் வழிகாட்டுதலின்…
Read More...

திருமலையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாறை வரை குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை

-கிண்ணியா நிருபர்- அண்மையில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள்

-யாழ் நிருபர்- மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் இன்றையதினம் ஞாயிற்று கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய…
Read More...

மட்டக்களப்பில் துபாக்கி ரவைகள் மீட்பு

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை தனியார் காணியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கிக்கு…
Read More...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

இரத்தினபுரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன்  உயிரிழந்துள்ளார். ஈரியகஹமட பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

7 மாதங்களாக மின்சாரம் இல்லாத பாடசாலை: கேள்வி எழுப்பியபோது தொலைபேசியை துண்டித்த கல்வி பணிப்பாளர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார இணப்பு மீள வழங்கப்படாத நிலை காணப்படுகிறது . தீவக…
Read More...

மூவின மக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் நடை பவணி

எமது விசேட செய்தியாளர் -எஸ்.துஷியந்தன்- நாட்டில் மூவின மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் நோக்குடன் நேற்று சனிக்கிழமை நடைபவணி இடம்பெற்றது. சமாதானம் சமூகப்பணி…
Read More...

கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

கண்டியில் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை…
Read More...

சட்டவிரோத கடத்தல்கள் அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதத்தை விட இம்மாத…
Read More...