Browsing Tag

BattiNews Latest

க​ரட் துண்டு சிக்கி குழந்தை மரணம்

அனுராதபுரம் பகுதியில் கரட் துண்டு தொண்டையில் சிக்கியதில் குழந்தை உயிர் இழந்துள்ளது. சாலியவெவ பகுதியை சேர்ந்த 19 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிர் இழந்தது. கடந்த 11ஆம் திகதி மாலை…
Read More...

மூதூரில் அன்னையர் தினம்

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி திருகோணாமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொன் விழாவை முன்னிட்டும் "அன்னையர் தினத்தை "முன்னிட்டும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
Read More...

உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கு நல்லாளுகைப் பயிற்சி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்ற சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதுளை,…
Read More...

ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிப்பு

-கிண்ணியா நிருபர்- முதன் முறையாக கிண்ணியா விவசாயிகள் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்களது நெற் பயிர்ச் செய்கைகளுக்கு கிருமி நாசினியை இன்று ஞாயிற்று கிழமை விசிறினர்.…
Read More...

கஞ்சி காய்ச்சிய பொது மக்களை தடுத்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் மக்கள்

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் பொது மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் போது பொலிஸார் இன்று ஞாயிற்று கிழமை அதனை தடுக்க முயற்சித்துள்ளனர். சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள…
Read More...

மீண்டும் வாகன இறக்குமதி

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து…
Read More...

கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம் : ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட மக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக 50 ஆவது நாளையோட்டி , கல்முனையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு…
Read More...

பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் உயிரிழப்பு

மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி, சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று சனிக்கிழமை உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது…
Read More...

இலங்கை தமிழ் அரசு கட்சி கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

-கிண்ணியா நிருபர்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சென்பக அம்மன் கோயிலில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. குறித்த கட்சியின்…
Read More...