Browsing Tag

BattiNews Latest

மீண்டும் மாற்றம் பெற்ற பெரிய வெங்காயத்தின் விலை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...

காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்

காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள் 🟡நாம் வாழும் பூமி நிலம், நீர், காற்று போன்றவற்றால் உருவானது. எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு இவை மிகவும் அவசியமானவை. மனிதன் உயிர்வாழ அடிப்படையானது…
Read More...

முன்னாள் இராணுவத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ்…
Read More...

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களால் தௌபீக் கௌரவிப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI) மாணவர் ஒன்றியத்தினால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நன்றி…
Read More...

வாகனங்களை ஒப்படைக்காத டயனா கமகே

முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பயன்படுத்திய அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் இதுவரை கையளிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்…
Read More...

நான்கு கை மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

இந்தோனேசியாவில் நான்கு கைகள் மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டியநிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். இஸ்கியோபகஸ் டிரிபஸ் என அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் இந்த இரட்டையர்கள்…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 80 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய்…
Read More...

சாளம்பன் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம்…
Read More...

அல்சர் அறிகுறிகள்

அல்சர் அறிகுறிகள் 🟣வயிற்று புண் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும். இந்த பிரச்சனையால் ஆண்டுக்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக நமது வயிற்றில் ஒரு…
Read More...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

-மூதூர் நிருபர்- சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் தலா 1…
Read More...