Browsing Tag

BattiNews Latest

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் வெசாக் நிகழ்வு

-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்- சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை வெசாக் நிகழ்வு இடம்பெற்றது. முதலாவது தடவையாக விவசாய டிப்ளோமா யூனியனால் ஒழுங்கு…
Read More...

யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்கும் திட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக நேற்றைய தினம் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பல்சமய ஒன்றிய கூட்டம்

பல்சமய ஒன்றிய கூட்டம் மட்டக்களப்பு மஞ்சதொடுவாயில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது. எகெட் நிறுவனத்தின் இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், கல்லடி…
Read More...

மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கைக்கு 2ஆம் இடம்

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா, குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையின்…
Read More...

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு: இலங்கை மின்சார சபை

நாட்டின் நீர்மின் உற்பத்தி 2 மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மின் உற்பத்தி…
Read More...

இளம்பருவ தற்கொலை மற்றும் சுய தீங்குக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் ஆண் பாலியல் தொழிலாளர்களும் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள்…
Read More...

திருகோணமலையில் சுற்றி திரியும் கொம்பு யானை

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டம் கந்தளாய் சூரியபுர காட்டுப்பகுதியில் உலகிலேயே மிக அரிதாகவே காணப்படுகிற கொம்பு யானை ஒன்று வீதியோரம் பார்ப்பதற்கு அதிசயமான முறையில் நடமாடி…
Read More...

ஆசிட் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதிய கேஸ் சிலிண்டர் லொறி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை ஆசிட் ஏற்றிச் சென்ற லொறியும் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லொறியும்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கி…
Read More...