Browsing Tag

BattiNews Latest

இந்தியாவில் நான்கில் ஒருவரை அச்சுறுத்தும் சைபர் தாக்குதல்

இந்தியாவில் வசிக்கும் நான்கில் ஒருவர் சைபர் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) நான்கில் ஒரு…
Read More...

இன்றைய தங்கத்தின் விலை

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், இன்று ஒரு அவுன்ஸ்…
Read More...

கல்முனையில் தயாரிக்கப்பட்ட மாசிச் சம்பல்: புற்று நோய் ஏற்படும் அபாயம்

கல்முனை பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நோய்களை ஏற்படுத்தக் கூடிய மாசிச் சம்பல்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை…
Read More...

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதிய கார்

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இன்று செவ்வாய்க்கிழமை காலை கார் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிலசாந்த் ( வயது 05 ) எனும்…
Read More...

விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை…
Read More...

ஆலங்கட்டி மழை: நடு வானில் சேதமடைந்த விமானம்

ஆஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையினால் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த விமானம் ஸ்பெயினிலிருந்து ஆஸ்திரியாவின்…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 45 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாவாகவும்…
Read More...

மாடுகளின் கொலைக்களம் முற்றுகை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை - துன்னாலை பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட…
Read More...

நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி…
Read More...

கொழும்பில் 5,000 ஜனாதிபதி புலமைப் பரிசில் பயனாளர்கள்

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்…
Read More...