Browsing Tag

BattiNews Latest

அனுராதபுரத்துக்கு விசேட போக்குவரத்து

பொசன் போயாதினத்தினை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று வியாழக்கிழமை முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின்…
Read More...

இயற்கை எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதுடன் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.…
Read More...

கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தீ மிதித்தல் நிகழ்வு

கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை தீ மிதித்தல் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நிகழ்வு இடம்பெற்றது.…
Read More...

பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- இன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாய், மகள் கைது

கண்டி பிரதேசத்தில் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வனப் பகுதியொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகள் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நகரில் உலாவும் காட்டுப்பன்றிக் கூட்டம்

மஸ்கெலியா, நல்லத்தண்ணி நகருக்கு அடிக்கடி வரும் காட்டுப்பன்றிக் கூட்டங்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிவதால்…
Read More...

காட்டுவழிப் பாதை 30ஆம் திகதி திறப்பு: செந்தில் தொண்டமான்

கதிர்காமத்திற்கான காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.…
Read More...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்தியப்…
Read More...

பேருந்து விபத்து: 30 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு - அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச்…
Read More...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக…
Read More...