Browsing Tag

battinews com

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023ம் ஆண்டின் 3ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை  பிரதேச…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான சித்த ஆயுர்வேத வைத்திய சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் தம்பலகாமம் மருதம் மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாதாந்த கூட்டமும் உள ஆரோக்கியம் உணவு பழக்க வழக்கம் தொடர்பான…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று புதன் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை…
Read More...

தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகப்பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சம்பவித்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இந்த…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இதன்படி, மசகு எண்ணெய்யின்…
Read More...

இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நாம் 200 நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்தடைந்துள்ள அவரை நீர்வழங்கல்…
Read More...

மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் கைது

அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்த மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 6 பேர் கைது…
Read More...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 சதவீதத்தால் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…
Read More...

18 வயது மாணவி பேருந்தின் முன்னால் நின்று கூச்சல் : சாரதி கைது

-பதுளை நிருபர்- வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்திய போது ஹிங்குறுகடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

சுகாதார சேவை தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர். சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை…
Read More...