Browsing Tag

Batticaloa Tamil News

Batticaloa Tamil News – மட்டக்களப்பு தமிழ் செய்திகள் 2023 Batticaloa Tamil News Today Updates. மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு

மட்டக்களப்பில் வீடு உடைத்து பாரிய திருட்டு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் எதிர் இனவாதம் தொடர்கின்றது

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தொடர்வது கவலையைத் தருகின்றது, என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...

யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தில் தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு, தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்…
Read More...

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் தலையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்றது.…
Read More...

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள் – சஜித் பிரேமதாஸ

பிரபஞ்சம் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டிற்கு பழக்கப்பட்ட ஒரு திட்டமல்ல எனவும், மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பல்வேறு விடயங்களைச் செய்யப்…
Read More...

வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் : எச்சரிக்கை

வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் :  எச்சரிகை இலங்கையில் உள்ள அரசு வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை எடுக்கும்போது மட்டுப்பாடுகள்  எதிர்காலத்தில் இருக்கக்கூடிய அபாயங்கள்…
Read More...

மாநகரசபை பட்ஜெட் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை

யாழ். மாநகரசபை பட்ஜெட் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இல்லை எனவும்,  ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆட விடமுடியாது, என ஈழமக்கள் ஜனநாயக…
Read More...

கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - முல்லைப்புலவு பகுதியில் இன்று புதன்கிழமை கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன கைது

செல்லுபடியாகும் உரிமம் இன்றி, வேலை தேடுபவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில்,  "டுபாய் சுத்தா'" என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More...

உலகின் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய அம்பேவெல பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு…

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும்,…
Read More...