Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

நாட்டில் வேகமாகப் பரவும் நோய்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் குறித்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...

வடகொரியா வரலாறு

வடகொரியா வரலாறு 💢கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும்…
Read More...

வடகொரிய அதிபரை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள்: தப்பி வந்த பெண் அதிர்ச்சி தகவல்

வடகொரியாவில்  இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இது பற்றி…
Read More...

200 பிள்ளைகளை பெற்று தந்தையான 2 ஆண்கள்

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் சுமார் 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர். இந்த இருவரும் விந்தணு தானம் செய்ததன் மூலம் இவ்வாறு 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர்.…
Read More...

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.…
Read More...

நாட்டில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும்!

நாட்டின் பல இடங்களில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கிராம சேவகர் பிரியா விடை நிகழ்வு

-திருகோவில் நிருபர்- திருகோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 1கிராமசேவகர் பிரிவில் கிராம சேவகராக கடமையாற்றிய சஞ்ஜீவநாத் திருக்கோவில் 2கிராம சேவகர் பிரிவுக்கு…
Read More...

வேப்பிலை பயன்கள்

வேப்பிலை பயன்கள் 🟢🟤வேப்பிலை என்றாலே சிலருக்கு முகம் கோணல் மானலாக மாறும். ஏனென்றால்இ அதன் கசப்பு சுவையை யாரும் அறியாதவர்கள் இல்லை. பொதுவாகவேஇ கிராமப்புறங்களில் உள்ள எல்லா வீடுகளிலுமே…
Read More...

சிங்கப்பூர் பொலிஸ் பணியில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் துணை பொலிஸ் அதிகாரி பணியிட வெற்றிடத்திற்காக இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 100 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More...

5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கொழும்பு பாமன்கடை பகுதியில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமுக்கும் அதிகமான…
Read More...