Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

திருமலையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாறை வரை குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை

-கிண்ணியா நிருபர்- அண்மையில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள்

-யாழ் நிருபர்- மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் இன்றையதினம் ஞாயிற்று கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய…
Read More...

மட்டக்களப்பில் துபாக்கி ரவைகள் மீட்பு

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை தனியார் காணியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கிக்கு…
Read More...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

இரத்தினபுரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன்  உயிரிழந்துள்ளார். ஈரியகஹமட பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

7 மாதங்களாக மின்சாரம் இல்லாத பாடசாலை: கேள்வி எழுப்பியபோது தொலைபேசியை துண்டித்த கல்வி பணிப்பாளர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார இணப்பு மீள வழங்கப்படாத நிலை காணப்படுகிறது . தீவக…
Read More...

மூவின மக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் நடை பவணி

எமது விசேட செய்தியாளர் -எஸ்.துஷியந்தன்- நாட்டில் மூவின மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் நோக்குடன் நேற்று சனிக்கிழமை நடைபவணி இடம்பெற்றது. சமாதானம் சமூகப்பணி…
Read More...

கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

கண்டியில் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை…
Read More...

சட்டவிரோத கடத்தல்கள் அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதத்தை விட இம்மாத…
Read More...

சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட 4பேர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று…
Read More...

பற்றி எரிந்த தென்னை மரம்: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி…
Read More...