Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

புதையல் தோண்ட முயற்சித்த 5 பேர் கைது

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய…
Read More...

மட்டக்களப்பு ஐவா தாதியர் பயிற்சி பாடசாலையின் தொப்பி அணிவித்தல் நிகழ்வு

மட்டக்களப்பில்  ஐவா தனியார் தாதியர் பயிற்சி பாடசாலையினால் தாதியர் மற்றும் ஆய்வுகூட தொழில் நுட்ப வல்லுனர் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான தொப்பி அணிவித்தல் நிகழ்வு  …
Read More...

குளத்திலிருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-பதுளை கெலன் கோபோ தோட்ட குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.கும்புரேகெதர மஹகும்புர கஹட்டருப்ப பகுதியை சேர்ந்த…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சாரதி மற்றும் நடத்துநர் கைது

-அம்பாறை நிருபர்-ஐஸ் போதைப்பொருள்   விநியோகத்தில் நீண்ட காலமாக  ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு ,…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி

இந்த ஆண்டின் மே மாதம் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,421 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்…
Read More...

ரயில் சாரதிகள் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.இதன் காரணமாக இன்று சனிக்கிழமை காலை 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

4 வயது சிறுமியை தாக்கிய “குகுல் சமிந்த“ மீது சிறைச்சாலை கைதிகள் தாக்குதல்!

4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த “குகுல் சமிந்த“ என்பவர் நேற்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை…
Read More...

ரயிலுடன் கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு!

வத்தளை - எந்தேரமுல்ல ரயில் கடவையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கிப் பயணித்த கார் எச்சரிக்கை சமிக்ஞையை மீறி…
Read More...

பசுவைப் பற்றி பத்து வரிகள்

பசுவைப் பற்றி பத்து வரிகள்நேபாளம் நாட்டில் பசுவை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க