Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இஞ்சி பறிமுதல்

தமிழ்நாடு-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபா மதிப்பிலான 60 மூட்டை…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது.மாத்தளையில் இருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய கனரக வாகனம் ஒன்று வீதியின் நடுவில்…
Read More...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விடயமாக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு எதிர்பு தெரிவித்தமை  தொடர்பில் கைது…
Read More...

கட்டுப்பாட்டை இழந்த கார்: 12 பேர் படுகாயம்

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் பீண்ட் அருகே இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதிவேகமாக வந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில்…
Read More...

கருடன் சம்பா அரிசி பயன்கள்

கருடன் சம்பா அரிசி பயன்கள்⚫நமது பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தேடிப் பிடித்துச் சாப்பிடுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறோம். குறிப்பாக, இயற்கை முறையில் விளைந்த பொருட்களுக்கு தற்போது…
Read More...

காசாவில் 8,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

இஸ்ரேல் - காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக…
Read More...

135 கிலோ கேரள கஞ்சா மீட்பு: சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை…
Read More...

கல்முனை நகரில் பதற்ற நிலை

-அம்பாறை நிருபர்-இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கல்முனை…
Read More...

சேனையூர் மலை உடைப்பு விவகாரம்: 10 பேருக்கு பிணை

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு கடந்த சனிக்கிழமை பாறை உடைப்பு…
Read More...

சட்டவிரோத மீன்பிடி: 16 பேர் கைது

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் 8 படகுகளுடன் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர்.வடமராட்சி கிழக்கு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க