Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது

-யாழ் நிருபர்- வலி. வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு…
Read More...

தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார் – டக்ளஸ் தேவானந்தா

-கிண்ணியா நிருபர்- 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில் நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இந்து சமய…
Read More...

தீர்வில் சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடைய உதவுங்கள் – ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி ஒரு தரப்பினரை மட்டும் முன்னிலைப்படுத்தி தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண எத்தனிப்பதை விடுத்து, பாதிக்கப்பட்டுள்ள சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடையும்…
Read More...

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது

தற்போதைய பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்…
Read More...

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.29,  விற்பனை…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை-உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமாரிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவனொருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. நேற்று பிற்பகல் குளவி கூட்டில் கழுகு…
Read More...

ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் – கிழக்கு ஆளுனர் அநுராதா யஹம்பத்

-கிண்ணியா நிருபர்- ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கிழக்கு…
Read More...

வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த ஒப்பந்தக்காரர்களுடன் சந்திப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற PSPS செயற்றிட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

இங்கிலாந்தில் வலுவடையும் தொழிற்சங்க போராட்டங்கள்

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பண வீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இன்மை போன்றவற்றுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டங்கள்…
Read More...