Browsing Tag

Batti News Latest

Batti News Latest மட்டக்களப்பின் இன்றைய செய்திகள் 2023 வெற்றி நியூஸ் லேட்டஸ்ட் அப்டேட் வெற்றிக்கலோ புதிய செய்திகள் Batticaloa District Tamil News 2023

ஹெரோயினுடன் இரு ஆண்கள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்…
Read More...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில்

பண்டாரவளைஇ கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தியலும பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் 'தற்காலிக கூடாரம்' அமைத்து தங்கியிருந்த இளைஞரும், யுவதியும் இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க…
Read More...

திருகோணமலையில் மாபெரும் தொழிற்சந்தை

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனித வலு, வேலைவாய்ப்பு பிரிவு, திறன் மற்றும் தொழில் கல்விப்பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து மாபெரும் தொழில் மற்றும் தொழில் கல்வி…
Read More...

திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” / சாசன (Charter Day) விழா

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி, திருகோணமலையில் 08.05.2023 நடைபெற்றது. திரு. தேபன்ஜன் முகர்ஜி…
Read More...

கிணற்றில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்டஇ இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

காதர் மஸ்தான் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்கிறார்

-மன்னார் நிருபர்-முறையான அனுமதிப் பத்திரங்கள் பெற்று பல வருடங்களாக மணல் அகழ்வில் கனரக வாகனம் உழவு இயந்திரம் மற்றும் மணல் ஏற்றும் கூலித் தொழிலாளர்கள் இணைந்து இன்று…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கிய விசித்திர மீன்

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நெஹலேம் தெற்கில் இருந்து பாண்டன் வரை பல லான்செட் மீன்கள் ஓரிகானின் கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன.இந்த மீன்கள் பொதுவாக கடலில் ஒரு மைல் ஆழத்திற்கு…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி : சம்பவத்தின் பிண்ணனி என்ன?

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இன்று…
Read More...
மின்னல்24 இணைய வானொலி