Browsing Tag

baddi news yesterday

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : 12 பேர் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு சம்பவம் -உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக…
Read More...

புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கப்பட மாட்டாது

புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கப்பட மாட்டாது-புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வௌியான தகவல்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை -நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல்,…
Read More...

கொழும்பில் 9 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

கொழும்பில் 9 பல்கலைக்கழக மாணவர்கள் கைது -சுகாதார அமைச்சகத்தின் முன் சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர், உட்பட குறைந்தது…
Read More...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு : பெண் உட்பட இருவர் படுகாயம்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு : பெண் உட்பட இருவர் படுகாயம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இருவர்…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 259,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,500…
Read More...

வேன் விபத்து: 5 பேர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் வீதியை விட்டு விலகி கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற…
Read More...

யோஷித, டேஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோர் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, மீண்டும் ஜூலை…
Read More...

நானுஓயாவில் எரிபொருள் பெளசர் விபத்து: குடிநீரை பயன்படுத்தமுடியாமல் தவிக்கும் மக்கள்

நானுஓயாவில் எரிபொருள் பெளசர் விபத்து  -நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் நேற்று முன்தினம் புதன்கிழமை…
Read More...