Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக தலிபான்களின் அறிவித்தல்

ஆப்கானிஸ்தான் பெண்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு புதிய வழிகாட்டுதலை தயார் செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள்…
Read More...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த செயல்

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். தற்பொழுது நாட்டில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ்…
Read More...

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள்

சமாதானமும் சமூகப்பணி நிறுவனமானது (PCA) சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்க்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது . இதற்கமைய கல்முனை பிரதேசத்தில்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, துப்பாக்கிச் சூடு…
Read More...

நியூசிலாந்து – இந்தியா ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்தியா 0-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 90 ரன்கள்…
Read More...

மீண்டும் முட்டை தட்டுப்பாடு : கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி சோதனை

சந்தையில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணியில் தான் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்து புதிய…
Read More...

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று புதன்கிழமை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற மற்றும்…
Read More...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட பொலிஸ் கட்டளைத் தளபதி

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் தெரிவித்து கெபிதிகொல்லேவ பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…
Read More...

பரீட்சை காலத்தில் மின்வெட்டு : இரண்டு அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் இன்று புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...