Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- முகமாலை  வீதியில் கடந்த முதலாம் திகதி புதன்கிழமை பிற்பகல்  பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த பெண் நேற்று புதன்கிழமை சிகிச்சை பலனின்றி…
Read More...

வாக்குச்சீட்டு அச்சிடலுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கோரி கடிதம்

வாக்குச்சீட்டு அச்சிடலுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கோரி கடிதம் அரச அச்சகர் கங்காணி லியனகே வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ்துறைமா…
Read More...

மாணவன் ஒருவரை தூக்கி தூணில் அடித்து வீசியதாக ஆசிரியர் மீது முறைப்பாடு

-அம்பாறை நிருபர்- ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் 'சில்' பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More...

இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு விசேட பண்ட வரி இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மீது விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வரி 30…
Read More...

“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்”

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில்…
Read More...

நிறங்கள் மூன்று… 72 லட்சம் பார்வைகளைக் கடந்தது

நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் 72 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் திரையுலகிற்கு ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன்.…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்

நுவரெலியா - லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு தொழிலாளர்கள் இருவர் இலக்காகியுள்ளனர். இவர்கள் தேயிலை மலையில் வேலை செய்துக் கொண்டிருந்த போதே இவ்விருவரும் இருவரே…
Read More...

மகளிர் தின நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மகளிர் தினமான இன்று புதன்கிழமை Trinco Aid எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதிக்கு நினைவுச் சின்னம்…
Read More...

பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம்

பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம் மகளிர் தினத்தை முன்னிட்டு, முழுவதுமாக பெண் ஊழியர்களைக் கொண்ட விமான சேவையொன்றை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று புதன் கிழமை…
Read More...

சட்டவிரோதமாக தப்பிச் செல்ல திட்டமிட்ட ஆறு அகதிகள் கைது

இலங்கைக்கு தமிழக நாகபட்டிணம்  வேளாங்கண்ணியில் இருந்து சட்டவிரோதமாக தப்பிச் செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படும் ஆறு அகதிகள் இந்தியாவின் 'கியூ' பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...