Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

பதவி நீக்கம் செய்யப்பட்டார் மாவனல்ல பிரதேச சபையின் தலைவர்

நோயல் ஸ்டீவன் மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவையினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவனல்ல பிரதேச…
Read More...

அமெரிக்காவில் அடுத்தடுத்து நஷ்டமடையும் வங்கிகள்

அமெரிக்காவில் தொடர்ந்து வங்கிகள் நஷ்டமடைவது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியான அமெரிக்காவில்…
Read More...

மலையகத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு

மலையகத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு மலையகத்தில் ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய காரணமாக…
Read More...

மேல் மாகாணத்தில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

மேல் மாகாணத்தில் நாளை புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சில தரங்களுக்கான தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம்…
Read More...

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் பங்கேற்காது

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் பங்கேற்காது நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பேருந்து ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பேருந்து…
Read More...

ஒன்பது மாகாணங்களிலும் குழந்தைகளை தத்தெடுக்கும் சிறப்பு மையங்களை நிறுவ நடவடிக்கை

ஒன்பது மாகாணங்களிலும் குழந்தைகளை தத்தெடுக்கும் சிறப்பு மையங்களை நிறுவ நடவடிக்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகளை…
Read More...

பியர் குடித்துவிட்டு பிக்கு ரகளை

பியர் குடித்துவிட்டு பிக்கு ரகளை போயான தினத்தன்று பௌத்த பிக்குக்கு பியர் விற்பனைச் செய்த சம்பவம் தொடர்பில் கலால் திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.…
Read More...

பிணை எடுப்பு பொதியின் முதல் தவணை இம்மாதம்

பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியதன் பின்னர், இம்மாதம் அதன் முதல் தவணை இலங்கைக்கு கிடைக்கபெறுமென எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More...

எல்லைகளை திறக்கிறது சீனா

எல்லைகளை திறக்கிறது சீனா சீனா நாளை முதல் அனைத்து வகையான விசாக்களையும் வழங்குவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தமது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளது.…
Read More...

அரச சேவையிலுள்ள பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு

அரச சேவையிலுள்ள பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு ஆசிரியர் பதவிக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை தெரிவு செய்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த பரீட்சைக்கு…
Read More...