Browsing Category

விளையாட்டு

தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களுக்கு பதிவுத் தடை

இலங்கையில் தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, ஆகஸ்ட் 25, 2025…
Read More...

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
Read More...

கொழும்பில் நடைபெற்ற யூசி மாஸ் தேசிய மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை

-மன்னார் நிருபர்- கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற யூசி மாஸ் (UCMAS) தேசிய மட்டப் போட்டியில் மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பங்கு…
Read More...

ருமேஷ் தரங்கவிற்கு தங்கப் பதக்கம்

தென் கொரியாவில் இடம்பெற்று வரும்  2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ருமேஷ் தங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான ஈட்டி…
Read More...

வடமாகாணத்தில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை முதலிடம்

-மன்னார் நிருபர்- வரலாற்றில் முதன்முறையாக இவ்வருடம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடை‌யிலான தடகள மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க…
Read More...

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில் வெற்றி

-அம்பாறை நிருபர்- அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் பத்தாவது போட்டியின் போது கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியுள்ளது. குறித்த…
Read More...

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த…
Read More...

கோலூன்றி பாய்தலில் தேசிய சாதனை படைத்த அருந்தவராசா புவிதரன்

இலங்கை இராணுவ தடகள வீரர் அருந்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார். 2025 இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இடம்பெற்ற கோலுன்றிப்…
Read More...

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில்…
Read More...

ரோஹித், கோலியின் ஓய்வு விடயத்தில் அரசியல் தலையீடு?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னணியில் அரசியல் உட்பூசல்கள் இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்…
Read More...