இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் கருதப்படுகிறது. அல்லாஹ், மனித குலத்திற்கு வழிகாட்டுவதற்காக புனித குரானை பூமிக்கு அருளிய மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது. அதனால் இந்த… Read More...
மஹா சிவராத்திரி - 2025
சிவபெருமானின் அருள் பெற்ற இரவு மற்றும் மிகவும் புனிதமான திருவிழாவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தவர்களுக்கு மிக முக்கியமான இரவு என்றும், புனிதமான நாளாகவும்… Read More...
தைப்பூசம் - 2025
தைப்பூசம் என்பது முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக திருநாளாகும். தமிழர்கள் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், தென்னிந்திய மாநிலங்கள் போன்ற… Read More...
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" மற்றும் "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று… Read More...
-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை நீர் கசிந்துள்ளது.
மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவர்… Read More...
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை… Read More...
-யாழ் நிருபர்-
காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகக் கிரியைகள் 17ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் 18ஆம்… Read More...
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச இந்த குருமார் சங்கம் அறநெறி பாடசாலை ஆசிரியைகள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை மூதூர் -சஹாயபுரத்தில் இடம்பெற்றது.
இதன்போது பூஜை… Read More...
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட உப்பு வெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா இன்று சனிக்கிழமை முத்து நகர் வயல்… Read More...