தங்காலை, களுத்துறையில் கண்ணீர் புகைப் பிரயோகம்

தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார், கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை களுத்துறையில் உள்ள…
Read More...

நாளை ஆட்டம் காணுமா அரசு?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை  பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க…
Read More...

இராணுவம் அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும்

தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட…
Read More...

அரசிலிருந்து விலகியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத்
Read More...

அழைப்பை நிராகரித்த ரணில் விக்ரமசிங்க

காபந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு தொடர்பில்…
Read More...

அச்சுவேலி சந்தியில் இரு கார்கள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை வேளையில், வல்லைப் பகுதியில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பும் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்தி…
Read More...

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகையிட்ட மாணவர்கள்

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை மாணவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை…
Read More...

யாழ்.மாவட்டத்தில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழாவானது லங்கா சதொச சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் இன்று காலை பத்து…
Read More...

மரக்கிளை முறிந்து விழுந்து கோவில் சேதம்

-நுவரெலியா நிருபர்- தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர புதுகாடு பிரிவில் ஆலமர கிளையொன்று முறிந்து அருகிலிருந்த ஆலயத்தின் மீது விழுந்ததில் ஆலயம் சேதமாகியுள்ளது.…
Read More...

அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபயவின் மகனின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னணி ஊடகவியலாளரான ஜமீலா…
Read More...