பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டம் நாளை

ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தை நாளை வியாழக்கிழமை தலவாக்கலை நகரில் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை…
Read More...

19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச்செய்துவிட்டு 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More...

பீஸ்ட் படத்திற்கு குவைத் அரசு தடை

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது. வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் இந்த படத்தை வெளியிடகுவைத் அரசு தடை…
Read More...

இலக்கத்தகடு இல்லாத மோட்டர் சைக்கிள்களால் பரபரப்பு

பாராளுமன்றத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை  வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இராணுவ வீரர்கள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில்…
Read More...

சிரேஷ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. வீ.சு.கதிர்காமத்தம்பியின் பிறந்த தினமான இன்று கிழக்கு ஊடகவியலாளர்…
Read More...

எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எனது மக்களின் குரலாக செயற்படுவேன்

-யாழ் நிருபர்- எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்…
Read More...

மன்னாரில் அரசிற்கு எதிராக மாபெரும் ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம் பெறவுள்ள சனநாயக…
Read More...

சவப்பெட்டியை வைத்து அழுது ஒப்பாரியுடன் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- அதிகரித்து விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆட்சியாளர்கள் வெளியேற கோரியும், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்று வருகின்றன.…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.…
Read More...

13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் சுமார்  13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற…
Read More...