பாகிஸ்தான் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு

அவநம்பிக்கை பிரேரணை மூலம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில்…
Read More...

கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும்

இலங்கை வசம் உள்ள கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள…
Read More...

கோட்டாவின் ஆதரவாளர்களால் சிலாபத்தில் பதற்றம்

ஜனாதிபதி கோட்டாவை பதவிவிலக கோரி நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தகின்றனர்.…
Read More...

புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை

புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை தொடல்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு…
Read More...

நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய யாழ் இளைஞர் ஒருவருக்கு மலேரியா காய்ச்சல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில்…
Read More...

தென்மராட்சி-மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பங்குனித்திங்கள் விரத உற்சவம்

-யாழ் நிருபர்- இந்துமக்களின் மிகவும் முக்கியமான விரதத்தில் ஒன்றான பங்குனித்திங்கள் விரத உற்சவமாகனது யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் இடம்பெறுவது வழமை. அந்தவகையில்…
Read More...

மன்னாரில் கடும் மழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இன்று…
Read More...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்த நிலையிலும் எவ்வித இணக்கப்பாட்டின்றி…
Read More...

டீசல் நிரப்ப வரிசையில் நின்ற சாரதி உயிரிழப்பு

டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த 43 வயதான ஒருவர் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலி- தவலம ஹினிதும பகுதியில் உள்ள…
Read More...