வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்… Read More...
-மன்னார் நிருபர்-
புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இந்த… Read More...
-யாழ் நிருபர்-
இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நஷனல் யூத் சாம்பியன்ஷிப் 2022 (National youth championship 2022) இறுதிப் போட்டிகளில் 12 வயதிற்கு குறைந்த… Read More...
எவ்வளவு கஸ்டமாக காலகட்டத்திலும் புத்தாண்டு இந்த வருடம் போல் களையிழந்து காணப்பட்டதில்லை. இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக தான் எமது மக்களுக்கு இருக்கிறது என பதுளை மாவட்ட பாராளுமன்ற… Read More...
-யாழ் நிருபர்-
ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில்… Read More...
இயற்கை அபாய முன்னெச்சரிக்கை நிலையத்தினால் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று நண்பகல் ஒரு மணி தொடக்கம் இரவு… Read More...
மனிதனுடைய பாலியல் வேட்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மனிதனுடைய அத்துமீறல்கள் விலங்குகள் பறவைகள் என்று ஆரம்பித்து இன்று பல்லி வரை சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும்,… Read More...
சர்வதேச நாணய நிதியம் (IMF) கடனாளிகளுடன் "கூட்டு உரையாடலில்" ஈடுபடும் இலங்கையின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
"இலங்கையின் கடன் நீடிக்க முடியாதது… Read More...
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 35 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமானது ஆவனிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - சிவகங்கை மாவட்டம்… Read More...
-பதுளை நிருபர்-
புத்தாண்டு தினமான இன்றும் பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக எரிபொருளுக்காக வாகனங்களுடன் வாகன சாரதிகள் காத்திருக்கின்றனர்.
பசறையில் உள்ள 2… Read More...