அரநாங்கத்திற்கு உதவ வேண்டாம் என கோரி கடிதம்

தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என கோரி, சர்வதேச நாணய நிதியத்திற்கும், இந்திய அரசாங்கத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்…
Read More...

பிரான்ஸின் ஜனாதிபதியாக மீண்டும் இம்மானுவேல் மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக…
Read More...

வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 23 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸாரால்
Read More...

யாழில் வீடொன்றில் ஒரு இலட்சம் பெறுமதியான தங்க நகை திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த ஒரு இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்
Read More...

மனிதநேயம் மிக்க திருடன்

நேற்றிரவு, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் கோவில் பகுதியில் இயக்க நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போயுள்ளது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்
Read More...

ஊடகவியலாளர் ரூபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- காலம் சென்ற ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது 12வது ஆண்டு நினைவேந்தலானது பொன்னாலையில் உள்ள வெண்கரம் படிப்பகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின்…
Read More...

சுவாமி தரிசனத்தின் போது கண் முன்னே மோட்டார் சைக்கிள் திருட்டு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.…
Read More...

‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு 'முகத்தூர் முழக்கம்' மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு…
Read More...

முன்னாள் ஆளுநர் கப்ராலுக்கு மேலும் ஒரு தடை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை…
Read More...

புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

அரசுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அதற்கமைய,…
Read More...