அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்த சுற்றறிக்கை

நிதி அமைச்சின் செயலாளர் அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார். திட்டச் செலவினக் கட்டுப்பாட்டு அமைப்பு, எரிபொருள் குறைப்பு, தகவல்…
Read More...

விலை உயர்வினால் காதலித்த பெண்ணை கைவிட்ட காதலன்

வடமேற்கு சீனாவில் பல ஆண்டுகள் காதலித்த பெண்ணை திருமணம் புரிவதற்கு மணப் பெண்ணுக்கான 300,000 யுவான் பணத்தை வழங்க முடியாததால் காதலன் அந்தப் பெண்ணை கைவிட்டுள்ளார். பெண்ணின் உடல் மற்றும்…
Read More...

4,860 ரூபாவாக எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று  செவ்வாய்க்கிழமை நள்ளிரவு   முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More...

நிதி மற்றும் நீதி அமைச்சராக அலி சப்ரி

அமைச்சர் அலி சப்ரி இன்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
Read More...

பதுளையில் சட்டத்தரணிகள் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுப்பு

-பதுளை நிருபர்- இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அரசிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை பதுளை சட்டத்தரணிகள் முன்னெடுத்தனர். பதுளை நீதி மன்ற கட்டிட வளாகத்தில்…
Read More...

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி…
Read More...

கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் விவாதப் போட்டியில் யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி…

-யாழ் நிருபர்- கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்டு, யாழ்.வட்டுக்கோட்டை இந்துக்…
Read More...

மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய சகோதரிகள் கைது

பாடசாலை மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவு முறையான சகோதரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்படும்

-யாழ் நிருபர்- வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா…
Read More...

3ஆம் உலக போர் நடக்கும் அபாயம் ?

உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர்…
Read More...