அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி இணக்கம்

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…
Read More...

74 வருட சாபக்கேடுக்கு முற்புள்ளி வைப்போம் என்ற தொனிபொருளில் எதிர்ப்பு பேரணி

-பதுளை நிருபர்- பதுளை ஹாலி எல நகரில் இன்று 74 வருட சாபகேடுக்கு முற்புள்ளி வைப்போம் என்ற தொனிபொருளில் தோட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பு பேரணியை நடத்துகின்றனர். ஹாலி எல ரயில் நிலையம்…
Read More...

டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு

அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றை 355 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர்…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை…
Read More...

வைத்தியரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த யாசகர்

யாசகம் கேட்டு தர மறுத்ததால் யாசகர் ஒரு வைத்தியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தலங்கம பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில்…
Read More...

ராஜபக்ச சகோதரர்களுக்கு சார்பாக இருந்தது மு.கா.தலைவர் தான்

-கல்முனை நிருபர்- உண்மைகளை மழுங்கடித்து தலைமைத்துவ விசுவாசமெனும் பெயரில் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைக்க என்னும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்கள்…
Read More...

சீனாவில் மீண்டும் தாண்டவமாடும் கொரோனா

சீனாவில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங்கில் முதல்முறையாகப் 11 முக்கிய வட்டாரங்களில் கட்டாயப் பரிசோதனை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் புதிதாக முப்பது…
Read More...

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் உடற்பாகங்கள் தோண்டி எடுப்பு

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்று புதன்கிழமை  மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன.…
Read More...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து கணிப்பு

இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென, சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க…
Read More...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு

-கல்முனை நிருபர்- தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பயிற்சி நிலையத்தின் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விசேட…
Read More...