ஆவா குழுவைச் சேர்ந்த 16 பேர் கைது

வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 9 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அநுராதபுரம் புதிய நகரப் பகுதியில் நடாத்திச் சென்ற இரண்டு விபச்சார விடுதிகளை சோதனை செய்து 10 பேரை…
Read More...

நாளை நோன்புப் பெருநாள்

நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1443 இஸ்லாமிய வருடத்தின் ஷவ்வால் மாத தலைப்பிறை…
Read More...

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- தற்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில்…
Read More...

நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது அவநம்பிக்கை பிரேரணை

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ…
Read More...

நாட்டை பொறுப்பேற்க நாம் தயார் – சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

நாட்டை பொறுப்பேற்க தாம் தயாராகவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மே தின கூட்டத்தில்…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை…
Read More...

இராஜாங்க அமைச்சருக்கு செருப்பினை காண்பித்த அம்மாவின் கைகளுக்கு தங்க காப்பு போட வேண்டும் –…

தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து…
Read More...

உழைப்பாளர் தினத்தில் நுவரெலியா மாநகர சபை ஊழியர்கள் போராட்டம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாநகரசபையில் தொழில்புரியும் ஊழியர்களின் சங்கமான நுவரெலியா ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று…
Read More...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார்-பள்ளிமுனை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் பள்ளிமுனை கடற்கரைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு…
Read More...