சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- வடக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளே இன்று திங்கட்கிழமை…
Read More...

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் வாழ்க்கை குறிப்புக்கள் அடங்கிய நூல் வெளியீடு

-கல்முனை நிருபர்- டாக்டர் எஸ்.நளீமுடீன் எழுதிய 'அரசியல் அறம் A.R.M' கவிதை நூல் வெளியீடும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை ஏ.ஆர்.மன்சூர்…
Read More...

அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகம்

விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, வீட்டு…
Read More...

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின பல பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்

கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான இளைஞர் தன்னெழுச்சிப் போராட்டம் இரவு -பகல் பாராது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு…
Read More...

சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்தை யோசனையை பரிசீலிப்பேன்- ஜனாதிபதி

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை திட்டங்களை, ஆராய்ந்து அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுவது குறித்து தாம்…
Read More...

இன்று முதல் சேவைகள் வழமைக்குத் திரும்பும்

குடிவரவு , குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைப்போல இன்று திங்கட்கிழமை முதல்  ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணனி அமைப்பில்…
Read More...

இன்று மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள்

இன்று திங்கட்கிழமை நாட்டில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, A முதல் L…
Read More...

வெள்ளை மாளிகை பேச்சாளராக கறுப்பினத்தவர்

வெள்ளை மாளிகை பேச்சாளராக முதல் முறை கறுப்பினத்தவர் மற்றும் வெளிப்படையாக தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு…
Read More...