66 வது வயதில் 38 வயது காதலியை கரம்பிடித்த அருண்லால்

 மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் அருண் லால்(66). முன்னாள் கிரிக்கெட் வீரரான அருண் புல்புல் சஹா(38) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.…
Read More...

இனி நீர்கட்டணப் பட்டியல் இல்லை

இனிவரும் காலங்களில் இ-பில் அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கட்டணங்களை அச்சிடும் கடதாசிகளுக்கு…
Read More...

பிலிப்பைன்ஸ் தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகில் பல வீடுகளில் பரவிய தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை ஏற்பட்ட இந்தத் தீயில் 80 வீடுகள் அழிந்துள்ளன.…
Read More...

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் மரணம்

திருகோணமலை-உப்புவெளி-கன்னியா மாங்காய் ஊற்று பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில்…
Read More...

24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள்

ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
Read More...

SIAM நிறுவன எரிவாயுவிற்கு அமைச்சரவை அனுமதி

தாய்லாந்தில் உள்ள SIAM எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்த மாதம் இலங்கைக்கு தேவையான 70% எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி தற்போதைய ஓமான் நாட்டு விநியோகஸ்தரை காட்டிலும்…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே-ஜூலை மாதம் வரை நிவாரணம்

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன்…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களிலும் இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

இஸ்லாமிய மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை  புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். மன்னார்…
Read More...

தாயின் காரை ஓட்டிச் சென்ற நான்கு வயது சிறுவன்

நெதர்லாந்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் காரை ஓட்டிச் சென்று அதனை நிறுத்தி இருந்த கார்கள் மீது மோதவிட்டுள்ளான். அந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு வாகனத் தரிப்பிடத்தில்…
Read More...

இன்று மின் தடை இல்லை

முஸ்லிம்களின் நோன்பு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நாளை  மூன்று…
Read More...