ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம்

கொழும்பில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது கண்டனங்களை…
Read More...

கட்சி வேறுபாடின்றி அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை…
Read More...

சாய்ந்தமருதில் தொடரும் மர்ம துர்நாற்றம் : கண்டறிவதில் இழுபறி நிலை

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் சில வாரங்களாக மாலை நேரத்தில் பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடுகளை தெரிவித்து வருவதுடன், இந்த…
Read More...

காலி முகத்திடலில் சஜித் பிரேமதாசா மீது தாக்குதல்

காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கலகக்காரர்களால் தாக்கப்பட்டார்
Read More...

களத்தில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ

இன்று திங்கட்கிழமை முற்பகல் அலரி மாளிகை அருகில் அரச ஆதரவாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு அமைதியான முறையில் அரசுக்கு எதிராக…
Read More...

உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்

உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…
Read More...

9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

காலி முகத்திடலில் இடம்பெறும் கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More...

காலிமுகத்திடலில் “கோட்டகோகாம” தீயிட்ட கொளுத்தப்பட்டுள்ளது – பதற்றம்

காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டகோகாம" அரசு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பாரிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்-பிரதமர் மஹிந்த

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத்…
Read More...

ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, “கோட்டகோகம” போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்துக் கலந்துரையாடல்களிலிருந்தும் விலகவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில்…
Read More...