ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு, அனைவரையும் பணிக்கு திரும்புமாறும் பொலிஸ்…
Read More...

அலி சப்ரி ரஹீமின் வீட்டிற்கு தீ

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான்…
Read More...

அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்

நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள அசம்பாவிதத்தினால் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக…
Read More...

பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

குருநாகல் மேயரின் வீடு தாக்கப்பட்டு தீ வைப்பு

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீடு தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த குருநாகல் மக்களே இந்த…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு  தற்கொலை செய்துகொண்டார். இன்று திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடந்த…
Read More...

நிட்டம்புவ துப்பாக்கிச் சூட்டில் 27 வயது இளைஞன் பலி

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள்,…
Read More...

மறு அறிவித்தல் வரை மதுபானசாலைக்கு பூட்டு

இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் இத்தீர்மானம்…
Read More...