அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு, அனைவரையும் பணிக்கு திரும்புமாறும் பொலிஸ்… Read More...
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளம் வான்… Read More...
நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள அசம்பாவிதத்தினால் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.… Read More...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக… Read More...
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. Read More...
பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இன்று திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடந்த… Read More...
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களுள்,… Read More...
இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் இத்தீர்மானம்… Read More...