தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு?

தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படலாம், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம், எனவே…
Read More...

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் ச.சதீஸ்வரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது. மட்டக்களப்பு கல்வி வலய…
Read More...

அமைதிவழிப் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்

-கிளிநொச்சி நிருபர்- அமைதிவழிப் போராட்டத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம், என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது…
Read More...

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் தான் மக்கள் புரட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும்

-மன்னார் நிருபர்- மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு, மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தமது பதவிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே…
Read More...

அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.…
Read More...

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் தங்கியிருப்பார்

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பார். தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் அவர் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம்…
Read More...

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக தடை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC தற்காலிகமாக…
Read More...

தினேஸ்  குணவர்தனவின் வீட்டின் மீது தாக்குதல்

அமைச்சரும் முன்னாள் சபை முதல்வருமான தினேஸ்  குணவர்தனவின் கொழும்பில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் தினேஸ்…
Read More...

அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை

மருதங்கேணி வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் காணி ஒன்றில் புதைகுழியில்
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிலிருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் இருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் போராட்டக்காரர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,
Read More...