முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் Centre for Children’s Happiness(CCH)  நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும், சிறார்களின் ஆளுமை…
Read More...

கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த…
Read More...

படகு கவிழ்ந்ததில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

திருகோணமலை,  குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை மூன்று இளைஞர்கள் ஒன்றாக குறித்த படகில் பயணித்த போது…
Read More...

7 நா.ம.உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது

கடந்த திங்கட்கிழமை 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 119 வாக்குகள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும், 68 வாக்குகள்…
Read More...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அமெரிக்க டொலர் விகிதத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354.76 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி…
Read More...

அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
Read More...

பிரதி சபாநாயகர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ…
Read More...

6000 மில்லிலீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை ஒப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 28 வயதுடைய நபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

அம்பாறை -சாய்ந்தமருதில் கடைகள் உடைத்து கொள்ளை

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடைகள் யாவும் சாய்ந்தமருது…
Read More...