நாளை இடம்பெறவுள்ள பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

நாட்டில் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை…
Read More...

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு ராஜகிரிய வெலிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா வரையிலான கடற்கரை கரையோர பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட…
Read More...

சமையல் எரிவாயுவை 10000 ரூபாவிற்கும் வாங்க தயாராக இருக்கும் மக்கள்

-கல்முனை நிருபர்- நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல்…
Read More...

எரிபொருள் கொள்வனவிற்காய் சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து கடன் பெற பேச்சுவார்த்தை

எரிபொருள் கொள்வனவு செய்ய சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெற பேச்சுவார்த்தை ஒன்று தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள்…
Read More...

எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய செயலி அறிமுகம்

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில், புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு…
Read More...

மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் ஆகியவற்றிற்கு இன்று முதல் தடை

2021ம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் உள்ளிட்ட அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் இன்று சனிக்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன.…
Read More...

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்காக விஷேட நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை…
Read More...

நாளை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் டீசல்…
Read More...

கொழும்பு துறைமுகத்தில் 4 எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளது

இந்தியாவின் கடன் உதவியில் வழங்கப்படும் எரிபொருள் வழங்கலில், 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்…
Read More...